563
கல்வி தேர்ச்சி விகிதத்தில் மதுரை மாவட்டம் ஏன்பின்தங்கி உள்ளது என ஆய்வுக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான கார்த்திகா கள்ளக்குறிச்சி...

143
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு ...

8761
திருப்பூரில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்காதது ஏன்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பிய மாணவனின் தந்தை மீது போலீசில் புகார் அளிக்க போவதாக கூறி...

3048
1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்ன...

2692
திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில், செவித்திறன் குறைபாடு உடைய மாணவனை 8-ம் வகுப்பு வரை கல்வி கற்க அனுமதித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எஸ்.எஸ். அரசு உதவி பெறும் நடுநிலைப்...

3737
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேகாம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் செந்தாமரைக் கண்ண...

30681
ஆறு மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களைப் பள்ளிக் கல்வித் துறை இடமாற்றம் செய்துள்ளது. தொடக்கக் கல்வி இயக்ககத் துணை இயக்குநர் வெற்றிச்செல்வி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆக நியம...



BIG STORY